Easy 24 News

ஆன்மீகம்

சைவ, வைணவ வழிபாடுகளில் பிரதான இடம் வகிக்கும் சங்கு

சங்குக்கு ஆகாயத்தில் உள்ள வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. சங்கில் உள்ள ஜலதாளயோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது. தேவர்களும்,...

Read more

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து மாவிளக்கு போடுங்க?

மாவிளக்கிட்டு பூஜை செய்ய பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். திருப்பதி வெங்கடாசலபதிப்...

Read more

வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது. பிரம்ம...

Read more

நவராத்திரி முதல் நாள்- இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும். நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பாளுக்கு...

Read more

நவராத்திரி முதல் நாள்: விரதம் இருந்து வழிபடும் முறை

சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து, வீட்டில் தங்களால் முடிந்த அளவில் கொலுப் படிகள் அமைத்து அலங்கரித்து வழிபட வேண்டும். மேலும் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் மனமும், வயிறும்...

Read more

பித்ரு தர்ப்பணத்திற்கு எள், தர்ப்பை பயன்படுத்துவது ஏன்?

மகாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யப்படுகிற தர்ப்பண வழிபாட்டில் கருமைநிற எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். உலகத்தில் எத்தனையோ வகை புற்கள் இருக்கின்றன....

Read more

எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க ஸ்லோகம்

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள், சஹஸ்ரநாமத்தில் உள்ள சில ஸ்லோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை...

Read more

தர்ப்பணம் எப்போது கொடுப்பது?

நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை...

Read more

சிறப்புமிக்க திருமந்திரப் பாடல்

திருமந்திரம் என்ற சிறப்புமிகு காவியத்தைப் படைக்க திருமூலருக்கு மூவாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகத்தான் அந்த பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து, இன்றும் நமக்கு அறிவுரையை வழங்கும்...

Read more

நாளை மகாளய அமாவாசை | தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம்

மாநிலம் முழுவதும் மகாளய அமாவாசை தரிசனம் மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னோர்களுக்கு செய்யும் பரிகாரங்களை கூட செய்ய முடியாமல் போனதால் அதிருப்தி...

Read more
Page 20 of 49 1 19 20 21 49