Easy 24 News

ஆன்மீகம்

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?

ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குச் ஜோதிட ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஜோதிட ரீதியாக ஒரு...

Read more

27 நட்சத்திர தோஷங்கள் நீங்கும் திருத்தலம்

இஞ்சிமேடு ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால்...

Read more

இன்று ஐப்பசி மாத பிரதோஷம்… விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்…

பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம். ஐப்பசி...

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘பாக் சவாரி’ உற்சவம்

திருப்பதி கோவிலில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது திருப்பதி ஏழுமலையான் கோவிலில்...

Read more

திருஷ்டிகளை விரட்டும் கருடபார்வை

கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. நாராயணருக்கு வைகுந்தத்தில் சேவை செய்ய எத்தனையோ பேர் இருந்தாலும்...

Read more

ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு

பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ராமதூதன் அனுமானுக்கு துளசி...

Read more

புரட்டாசி ஏகாதசிகளும் பலன்களும்

புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “அஜா’’ ஏகா இந்த நாளில்தான் அரிச்சந்திரன், விரதம் இருந்து தாம் இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று...

Read more

ஆயுள், ஆரோக்கியம் அருளும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விரத வழிபாடு

பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்தது. இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும்,...

Read more

செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம்

செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருக்கிறது என்றவுடன் யாரும் அலறித் துடிக்க வேண்டியது இல்லை. முறையான வழிபாடுகள், பிரார்த்தனைகள் மூலம் திருமண பந்தத்தை கோணலாகிப் போகாமல் காப்பாற்றிக் கொள்ளலாம்....

Read more

முப்பெரும் தேவியர்- மலைமகள், அலைமகள், கலைமகள்

நவராத்திரியில் முப்பெரும் தேவியரை பூஜித்து இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எல்லா நலமும், வளமும், ஞானமும் அருள வேண்டுவோம். மலை மகளான துர்கை, அலை மகளான லட்சுமி...

Read more
Page 18 of 49 1 17 18 19 49