கிருபா பிள்ளை பக்கம்

அமீருக்கு இது அழகில்லை | கிருபா பிள்ளை பக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அமீர் அவர்கள், பருத்திவீரன் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றவர். அத்துடன் ஈழம் மற்றும்...

Read more

தமிழ் தலைமைகள் ஏன் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை? | கிருபா பிள்ளை பக்கம்

எங்கள் தமிழ் தலைமைகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன? தமிழ் மக்களுக்கு அரசில் தீர்வை வென்று தருகிறோம் என்று கூறி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்றைக்கு சத்தம் இல்லாமல்...

Read more

நம் நாட்டுக் கலைஞர்களையும் கொண்டாடுவோம் | கிருபா பிள்ளை பக்கம்

நம்நாட்டுக் கலைஞர்களை நாம் கொண்டாட வேண்டும் என்பதை காலம் உரத்துப் பதிவு செய்கிறது. அத்துடன் அவர்கள் திறமையிலும் ஆளுமையிலும் சளைத்தவர்களில்லை என்பதை இன்றைய காலம் உணர்த்திச் செல்கிறது....

Read more

ஆப்கானிஸ்தானை ஈழத்துடன் ஒப்பிட முடியுமா? | கிருபா பிள்ளை பக்கம்

  உலகமே இப்போது ஆப்கானிஸ்தானை நோக்கியே பார்வையை செலுத்திக் கொண்டிருக்கிறது. தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றி ஆட்சி செலுத்துகின்ற நிலையில் இனவிடுதலைக்காக போராடிய ஈழத் தமிழ் மக்களுக்கு பல...

Read more

மேதகு படத்தை புலம்பெயர் தேசம் ஏன் கொண்டாடவில்லை? | கிருபா பிள்ளை பக்கம்

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய மேதகு படத்தை புலம்பெயர் தேசம், இன்னும் கொண்டாடாமல் இருப்பது வேதனையையும் அதிருப்தியையும் தருகின்ற செயலகும்....

Read more

இந்தியா உடன் தலையிட வேண்டிய தருணம் | கிருபா பிள்ளை பக்கம்

ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டிய தருணம் இதுவாகும். 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தில் விடியலை ஏற்படுத்த வேண்டும். ” அண்மையில்...

Read more

அரசுக்கு ஏன் இந்த அவசரம்? | கிருபா பிள்ளை பக்கம்

  கனடாவில் உணவகங்களில் இன்றிலிருந்து “வெளியில் இருந்து சாப்பிடும் அனுமதி” வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது நல்ல விடயம்தான். அத்துடன் பயணங்கள் பற்றியும் எல்லைகளைத் திறப்பது பற்றியுமான விடயங்கள்...

Read more

கல்வியும் முயற்சியும் எமது மூலதனம் | கிருபா பிள்ளை பக்கம்

போரால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு கல்வியும் முயற்சியும் தான் இப்போது உள்ள மூலதனம் ஆகும். அது வலிமையான ஆயுதம் என்றால் மிகையில்லை. போராலும் இன்றைய சூழ்நிலைகள் காரணமாகவும்...

Read more

சஜித்துடன் உறுதியான உடன்பாடு வேண்டும் | கிருபா பிள்ளை பக்கம்

இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில் 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதுவே போரின்...

Read more

உயிர் பிரிந்த கணங்கள் இப்போதும் மனதை உடைக்கிறது | கிருபா பிள்ளை பக்கம்

2009 ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி யுத்தம் இடம்பெற்ற வன்னி மண்ணில் இறந்த மக்களுக்கான 12 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழர்களால் கடைப்பிடிக்கபடுகிறது ,...

Read more
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News