Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

BREAKING NEWS: எரிபொருள் விலைகளை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி !

February 26, 2022
in News, Sri Lanka News
0
பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 15 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விலை அதிகரிப்பின்படி, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 203 ரூபாவாகவும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 139 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி.  நிறுவனம் அறிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி எரிபொருள் விலையை அதிகரித்திருந்த நிலையில்,  இந்த மாதத்தில் மாத்திரம் இரு தடவைகள் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை முறியடித்தது ரஷ்யா

Next Post

உக்ரேனில் வாழும் இலங்கை மாணவன் விடுக்கும் உருக்கமான கோரிக்கை

Next Post
உக்ரேனில் வாழும் இலங்கை மாணவன் விடுக்கும் உருக்கமான கோரிக்கை

உக்ரேனில் வாழும் இலங்கை மாணவன் விடுக்கும் உருக்கமான கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures