Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் நேற்று 20 பேர் கொரோனாவுக்கு இலக்கு!

May 6, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று செவ்வாய்க்கிழமை 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்துக் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 19 பேர் நேற்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்றுக்குள்ளாகியவர்களில் தற்போது 549 நோயாளிகள் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, வெலிசறையிலுள்ள கடற்படை வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மேலும் 145 பேர் 26 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Previous Post

கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!

Next Post

இலங்கையில் சமூகத் தொற்றாக மாறும் கொரோனா

Next Post

இலங்கையில் சமூகத் தொற்றாக மாறும் கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures