Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

மத்திய மாகாணத்தில் 42 பேருக்கு கொரோனா

May 6, 2020
in BREAKING News, News, Politics, World
0

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் 31 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 7 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் மூவருமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 31 பேரில், 21 பேர் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து விடுமுறையில் வந்த படையினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கண்டி மாவட்டத்தில், அக்குறணைக்கு அடுத்ததாக, நாவலப்பிட்டி பிரதேசத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும், நாவலப்பிட்டியில் இதுவரை, ஐவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது ஒத்திவைப்பு

Next Post

கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!

Next Post

கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures