Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அகதிகள் கொள்கையில் மாற்றம் இல்லை! ஏங்கெலா மெர்கல் அறிவிப்பு

July 29, 2016
in News, World
0

அகதிகள் கொள்கையில் மாற்றம் இல்லை! ஏங்கெலா மெர்கல் அறிவிப்பு

அகதிகளை வரவேற்கும் தன்னுடைய கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளான ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அண்மைய நாட்களில் தொடர்சியாக தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜேர்மனியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்புப்பட்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் குடியேறிகளாக வந்த இருவர் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் அமைப்பின் பெயரில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் ஆதரவு வழங்கிய நாட்டை கேலி செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜேர்மனியின் பாதுகாப்பை உறுதி செய்ய தன்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜேர்மனியின் வெளிப்படையான கலாச்சாரத்தினை தீவிரவாதிகள் குறைத்து மதிப்பீடு செய்வதை அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

பர்தா அணிந்து படையினரை ஏமாற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள்!

Next Post

மிக குறைந்த விலையில் விற்கப்படும் இயந்திர துப்பாக்கிகள்

Next Post

மிக குறைந்த விலையில் விற்கப்படும் இயந்திர துப்பாக்கிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures