Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா வைரஸ் தொடர்பில், ஜனாதிபதியின் உத்தரவு

February 1, 2020
in News, Politics, World
0
கொரோனா வைரஸ் தொடர்பில், ஜனாதிபதியின் உத்தரவு

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸால் சீனாவில் தற்போதுவரை 200 பேரிற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இலங்கை இந்தியா உட்பட 17 நாடுகளை இந்த வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கு மற்றும் சுதேச வைத்திய அதிகாரிகளிடம் அறிவுரை பெறுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கையில் சீனர்களின் நடமாட்டத்தை, கட்டுப்படுத்துமாறு அறிவுரை

Next Post

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி புதிய தொழில் நுட்ப வளங்களுடன் புதிய பரிமாணம்

Next Post
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி புதிய தொழில் நுட்ப வளங்களுடன் புதிய பரிமாணம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி புதிய தொழில் நுட்ப வளங்களுடன் புதிய பரிமாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures