Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹொரணையில் 192 கிலோ ஹெரோய்ன் கைப்பற்றல், ஆயுதங்களுடன் 2 பெண்கள் உட்பட மூன்று பேர்

January 30, 2020
in News, Politics, World
0
ஹொரணையில் கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைபொருளின் மொத்த நிறை 192 கிலோ கிராம் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் 192 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஹொரணையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து 10 கைத்துப்பாக்கிகள், 19 மெகசின்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளின் நிறை 150 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Previous Post

பணப் பயன்பாட்டை குறைத்து அட்டைகள் அல்லது வேறு முறைகளை பயன்படுத்த மத்தியவங்கி திட்டம்

Next Post

ஜனாதிபதி தலைமையில் புதிய பாராளுமன்றம் உருவானால் வெற்றி பாதையில் செல்லமுடியும்

Next Post

ஜனாதிபதி தலைமையில் புதிய பாராளுமன்றம் உருவானால் வெற்றி பாதையில் செல்லமுடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures