Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

August 12, 2016
in News, World
0

ஆப்கான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

இந்நிலையில் உயிரிழந்வர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அந்நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில், குறித்த தாக்குதலுக்கு சர்வசேத பொது மன்னிப்பு சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவமானது ஆழ்ந்த வேதனையும், கவலையும் அளிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement
Tags: Featured
Previous Post

சீனாவில் பேய்மழை: 112 பேர் பலி.. 72 பேரை காணவில்லை!

Next Post

ஐதராபாத் அரசு மருத்துவமனையில் 29 பேர் பலி: அதிர்ச்சியூட்டும் காரணம்!

Next Post
ஐதராபாத் அரசு மருத்துவமனையில் 29 பேர் பலி: அதிர்ச்சியூட்டும் காரணம்!

ஐதராபாத் அரசு மருத்துவமனையில் 29 பேர் பலி: அதிர்ச்சியூட்டும் காரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures