Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

வெங்கட் பிரபுவின் புதிய அவதாரம்

July 20, 2016
in Cinema, News
0

வெங்கட் பிரபுவின் புதிய அவதாரம்

இயக்குனர் வெங்கட் பிரபு, சூர்யாவின் மாஸ் படத்தை தொடர்ந்து தற்போது சென்னை-28 இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதில் முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர் பட்டாளம் மீண்டும் இணைகிறது.தற்போது தேனியில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தை தயாரித்து இயக்குவது மட்டுமின்றி, வெங்கட் பிரபு பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார். படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இவர் வரிகள் எழுதியுள்ளாராம்.

தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

விஷால், நாசர் மீது வழக்குப்பதிவு- ஏன்?

Next Post

கபாலி படத்தை ஓவரா எதிர்பார்க்காதீங்க? கலை இயக்குனர் அதிர்ச்சி பேட்டி

Next Post

கபாலி படத்தை ஓவரா எதிர்பார்க்காதீங்க? கலை இயக்குனர் அதிர்ச்சி பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures