Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில் – சஜித் தரப்பிலிருந்து 4 பேர் கொண்ட குழு

September 19, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய தகுதியான ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆதரவு உறுப்பினர்கள் இருவர் வீதம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருவர் சார்பிலும், இருவர் வீதம் இக்குழுவில் உறுப்பினர்கள் அமையப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிரதமர் ரணில் தரப்பு சார்பில் அமைச்சர் ராஜித சேனரத்னவும், பிரதமரின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் வீரக்கொடியும், அமைச்சர் சஜித் சார்பில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் அமைச்சர் கபீர் ஹசீமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களது அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் மகனும்

Next Post

4178 பேருக்கு அரச துறையில் நியமனம்

Next Post

4178 பேருக்கு அரச துறையில் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures