Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

September 18, 2019
in News, Politics, World
0

தற்போது பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழையை தொடர்ந்து டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி முதல் நேற்று (17) வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோய் காரணமாக, 70 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, மேற்குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 46,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

07 மாவட்டங்களில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் மிகுந்த அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே மிகவும் அபாயமுள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இந்த வருடத்தில் டெங்கு நோயால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவுள்ளது. கடந்த 2018 இல் டெங்கு காரணமாக 58 பேர் மாத்திரமே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous Post

அலம்பில் சந்தியில் விபத்து ஒருவர் பலி!!

Next Post

ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விஜய்

Next Post

ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures