Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை!

September 18, 2019
in News, Politics, World
0

ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாவனையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல்கள், அதிகளவில் மீனவர்களூடாகவே முன்னெடுக்கப்படுகின்றமை கண்டறிப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மாலைதீவு கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட இலங்கைக்கு சொந்தமான நான்கு படகுகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

அவற்றில் ஒரு படகிலிருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தாய் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள்!!

Next Post

வர்த்தமானி அறிவித்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தேகம்

Next Post

வர்த்தமானி அறிவித்தல் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures