Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரத்துக்குள் வருவது நிச்சயம்

September 14, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரத்துக்குள் நிச்சயம் பெயரிடப்படுவார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இலகுவில் வெற்றியடையக் கூடியவரும், அனைவரதும் ஆதரவை வென்றெடுக்கக் கூடியவருமாக காணப்படுவார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் ஜனாதிபதி வேட்பாளராக வரமாட்டார். சஜித் பிரேமதாசவே அனைவரினாலும் எதிர்பார்க்கப்படும் ஒரே வேட்பாளர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தனியார் வானொலியொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Previous Post

அடையாளம் காணப்பட்டவர்கள் 4 ஆம் மாடிக்கு- பொலிஸ்

Next Post

UNP யின் தேர்தல் உத்தி – கெஹெலிய விளக்கம்

Next Post

UNP யின் தேர்தல் உத்தி – கெஹெலிய விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures