Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீ ல.சு.க.யின் மாவட்ட மாநாடு நாளை இரத்தினபுரியில்

September 14, 2019
in News, Politics, World
0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட ரீதியில் மாநாடுகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் முதலாவது மாநாடு நாளை (15) இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாகவும் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இம்மாநாடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் கட்சி முக்கியஸ்தர்கள் , பிரதேச, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாத்தளை மாவட்டத்தில் இம்மாதம் 21 ஆம் திகதியும் , 22 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்திலும், 29 ஆம் திகதி குருணாகல் மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளன.

தொடர்ந்து ஒக்டோபர் 6 ஆம் திகதி காலை 9 மணிக்கு காலியிலும், அதனைத் தொடர்ந்து எல்பிட்டியவிலும் இடம்பெறவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஜனநாயகத்தால்  எதனையும் வெற்றிக் கொள்ள முடியும்

Next Post

சின்னம் மாறினால் பேச்சு- SLFP

Next Post

சின்னம் மாறினால் பேச்சு- SLFP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures