Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது

September 12, 2019
in News, Politics, World
0

கிண்ணியா மற்றும் மூதூர் பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் அசன்ற இருவரை இன்று (11) புதன்கிழமை நண்பகல் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா பைசல் நகர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய மகரூப் நகரைச் சேர்ந்த 21 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றும் மூதூர் நடுத் தீவு தி- புர்கான் வித்தியாலயத்திற்கு அருகாமையில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய மூதூர் நடுத்தீவு -02 ஐச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களையும் , கிண்ணியா ,மற்றும் மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

100 மி.மீ அளவான பலத்த மழை

Next Post

பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் மக்கள் அச்சம்

Next Post

பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் மக்கள் அச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures