Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் பிரதான மாற்றம்- அனுரகுமார திஸாநாயக்க

September 12, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றால், நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும், அவர்களின் செலவுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு நிதியத்திலிருந்து ஒரு தொகை நிதியினை மாத்திரம் வழங்குவோம் எனவும் அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருணாகலயில் நேற்று   நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

இதுவரை நாட்டில் இருந்த ஜனாதிபதிகளுக்கும், அவர்கள் இறந்ததன் பின்னர் அவர்களது பிள்ளைகள் மனைவி ஆகியோருக்கும் வாழ்க்கைச் செலவாக பாரியளவு பொது நிதி வழங்கப்படுகின்றது.

இது எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய சுமையாகக் காணப்படுகின்றது. இதனால், இந்த முறைமையை மாற்றியமைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார் .

Previous Post

இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை – கவினிடம் கூறிய லோஸ்லியாவின் தந்தை

Next Post

ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு, பிரபல வர்த்தகருக்கு விளக்கமறியல்

Next Post

ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு, பிரபல வர்த்தகருக்கு விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures