Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேச்சுவார்த்தை வெற்றி – சஜித்

September 11, 2019
in News, Politics, World
0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை வெற்றிகரமாக அமைந்தது எனவும் அதன் முடிவை இன்னும் சில தினங்களில் அறிய முடியுமாக இருக்கும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு அலரி மாளிகையில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இவ்வாறான சந்திப்புக்கள் இடம்பெறும் எனவும் தனக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நிலச்சரிவு அபாயமுள்ள பிரதேச மக்களுக்கு 10,000 வீடுகள்

Next Post

சவுதி அரேபியாவுக்குமிடையே பல துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை

Next Post

சவுதி அரேபியாவுக்குமிடையே பல துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures