Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுகாதாரத் தொண்டர்களின் நியமனம் – ஆளுநருடன் மாவை கலந்துரையாடல்

September 5, 2019
in News, Politics, World
0

சுகாதாரத் தொண்டர்களின் நியமனம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில் போராட்டக்களத்திற்கு இன்று காலை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக ஆதவன் செய்தி சேவை, மாவை சேனாதிராஜாவிடம் தொடர்புகொண்டு வினவியபோதே ஆளுநரை சந்தித்து இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் இன்று காலை முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வாள்வெட்டுத் தாக்குதலில் இரு இளைஞர்கள் காயம்

Next Post

மாற்றுத் திறனாளிகளுக்கானா சிறப்பு கலந்துரையாடலாக நடந்த வடக்கு வட்ட மேசை !!

Next Post

மாற்றுத் திறனாளிகளுக்கானா சிறப்பு கலந்துரையாடலாக நடந்த வடக்கு வட்ட மேசை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures