Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாதகமான அரச அதிபர்களை நியமிக்க திட்டம்

September 5, 2019
in News, Politics, World
0

அமைச்சர் வஜிர அபேவர்தன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமக்கு சாதகமான முறையில் கையாளக் கூடிய அரசாங்க அதிபர்களை நியமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, 16 அரசாங்க அதிபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியானதாக குறிப்பிடப்பட்டது.

ஆனால் அவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும், இந்த விடயம் வெறும் வதந்தி எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு சார்பான அரசாங்க அதிபர்களை நியமிப்பதற்கு திட்டமிடுவது பாரிய தவறு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு பொருத்தமானது

Next Post

களனிவௌி ரயில்பாதையூடான ரயில் சேவை தாமதமடைந்துள்ளது

Next Post

களனிவௌி ரயில்பாதையூடான ரயில் சேவை தாமதமடைந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures