Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரவு செலவுத் திட்டம் வராததனால் நிதி மோசடி இடம்பெறாது

September 5, 2019
in News, Politics, World
0

வரவு செலவுத் திட்டத்துக்குப் பகரமாக முன்வைக்கப்படும் இடைக்காலக்கணக்கறிக்கை அரச நிதி எந்தவிதத்திலும் மோசடி செய்யப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவிருப்பதாலேயே 2020ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது முதல் காலாண்டுக்கான இடைக்காலக்கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனால் அரசாங்க நிதி எந்த விதத்திலும் மோசடியாகப்  பயன்படுத்தப்படாது.

பிரதமர் கேள்வி நேரத்தில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

Previous Post

சவாலுக்கு முகம்கொடுப்பவர்களால் மட்டுமே நாட்டை நேசிக்க முடியும் !!

Next Post

சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 45 ஆவது நிறைவு விழா

Next Post

சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 45 ஆவது நிறைவு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures