Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜப்பான் பிரதமருடன் ராஜ்நாத்சிங்

September 2, 2019
in News, Politics, World
0

ஜப்பான் சென்ற மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அந்நாட்டு பிரதமர் அபே சின்ஷோவுடன் சந்தித்து பேசினார்.

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று டோக்கியோ சென்றார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் அபே சின்ஷோவுடன் முக்கிய பேச்சு நடத்தினார். இந்த பேச்சில் இரு நாட்டு உறவுகள் மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இது குறித்து ராஜ்நாத் சிங் அவரது டுவிட்டரில்; இந்தியா, ஜப்பான் இடையில் ராணுவ துறையில் இணைந்து செயல்பபட தயாராக இருப்பதாக தெரிவித்தேன். இன்னும் பல ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என கூறியுள்ளார்.

Previous Post

பேரழிவில் இருந்து காக்க வேண்டி பழங்குடியினர் வழிபாடு

Next Post

முதல்வர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

Next Post

முதல்வர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures