Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிலி நாட்டில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம்

September 2, 2019
in News, Politics, World
0

சிலி நாட்டில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5.1-ஆக பதிவாகியுள்ளது.

சிலி நாட்டின் ஆரிகா நகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.32 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தை உணர்ந்து வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் , நிலநடுக்கம் தொடர்ந்ததாக தெரிவித்தனர். சில இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. பொருட்கள் மேல விழுந்ததில் சில பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால், மக்கள் பீதி அடைந்தனர். இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது; இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Previous Post

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களுக்குள் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு

Next Post

பாக்கிஸ்தானில் மற்றொரு இந்து பெண் கட்டாய மதமாற்றம்

Next Post

பாக்கிஸ்தானில் மற்றொரு இந்து பெண் கட்டாய மதமாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures