Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

16 வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்ற தீர்மானம்

July 26, 2019
in News, Politics, World
0

கடந்த 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமெரிக்காவின் மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், முதலாவதாக ஐந்து பேருக்கான மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் சட்ட மா அதிபர் பில் பார் தெரிவித்துள்ளார்.

பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி டிரம்ப் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சட்ட மா அதிபர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் கூறியுள்ளார்.

இதன்படி, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலைக்குப் பொறுப்பான நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பேச்சுவார்த்தை இல்லை- ஸ்ரீ ல.சு.க

Next Post

ஐ.தே.க.யுடன் இன்னும் பேசவில்லை- மஹிந்த மறுப்பு

Next Post

ஐ.தே.க.யுடன் இன்னும் பேசவில்லை- மஹிந்த மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures