Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுவிசில் இலங்கையருக்கு எதிராக கொலை வழக்கு!

July 21, 2019
in News, Politics, World
0

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த 2016ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம் 29 வயதான இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு இலக்கான குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 49 வயதான இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர். மேலும் இந்த சம்பவத்தின் போது சந்தேகநபர், பொதுமக்கள் மீதும் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே, கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது நீதிமன்ற விசாரணை துவங்கப்பட்டுள்ளன. எனினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் திகதி இன்னும் வெளியிடப்படவில்லை .

Previous Post

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்தமாதம் நியமனம்!

Next Post

50 லட்சம் மக்களுக்குத் தேவையான வேட்பாளர் தேவை

Next Post

50 லட்சம் மக்களுக்குத் தேவையான வேட்பாளர் தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures