Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூன்று ஒரு நாள் போட்டிகளில் கலந்துகொள்ள இலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி

July 21, 2019
in News, Politics, Sports, World
0

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள  ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மூன்றில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ் அணி நேற்று இலங்கையை வந்தடைந்தது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில், முதலாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 28 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 31 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக கொழும்பு, ஆர்.பிரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆவா குழுவைச் சேர்ந்தவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

Next Post

உயிரிழந்தவர் கொடிகாமத்தைச் சேர்ந்தவர் விசாரணைகளில் தெரியவந்தது

Next Post

உயிரிழந்தவர் கொடிகாமத்தைச் சேர்ந்தவர் விசாரணைகளில் தெரியவந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures