Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு பாதையில் இன்றிரவு பயணிக்கவிருந்த 8 ரயில்களின் பயணம் ரத்து

July 20, 2019
in News, Politics, World
0

வட பகுதி ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக இன்று (20) பயணிக்கவிருந்த 8 இரவு தபால் ரயில்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பொல்கஹவெல மற்றும் பொதுஹர இடையில் உள்ள ரயில் குறுக்கு வீதிகள் திருத்தப்படுவதனால் இந்த தடை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துரை, மட்டக்களப்பு, தலைமன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் இரவு நேர தபால் ரயில்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, அந்த மேற்படி ரயில் நிலையங்களிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த இரவு நேர நான்கு ரயில்களும் இன்று பயணிக்காது எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

இரு T.V. நிறுவனங்களுக்கு விளம்பரத்தை நிறுத்தினேன்- மங்கள

Next Post

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டி

Next Post

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures