Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதிகளை தேடி அழிப்பது எமது பிரதான இலக்கு

July 20, 2019
in News, Politics, World
0

தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுதல் ஆகிய முக்கிய மூன்று அடிப்படைகளின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நேற்று   கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாம் கடந்த காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் போது அவர்கள் எமது முகாம்களை வந்து தாக்கும் வரை இருக்காமல், அவர்களது முகாம்களைத் தேடி தாக்குதல் நடத்தியே நாம் யுத்தத்தை வெற்றிபெற்றோம் எனவும் பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டிலுள்ள இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை

Next Post

இரு T.V. நிறுவனங்களுக்கு விளம்பரத்தை நிறுத்தினேன்- மங்கள

Next Post

இரு T.V. நிறுவனங்களுக்கு விளம்பரத்தை நிறுத்தினேன்- மங்கள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures