Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்

July 19, 2019
in News, Politics, Sports
0

சமீபத்தில் நடந்து முடிந்த உலகப்கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி டையில் முடிந்தது. அதனால் சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது. அதுவும் டையானது. இதையடுத்து அதிக பவுண்டரிகளை அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் டுவிட்டரில் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். ஒரு நபரிடம் 2000 ரூபாய் நோட்டு உள்ளது. ன்னொருவரிடமோ நான்கு 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இந்த நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்திருப்பவரிடம் நான்கு ஐந்துகளும், 8 ஜீரோக்களும் உள்ளன. ஒரு 2 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவரிடம் ஒரு 2 மற்றும் மூன்று ஜீரோக்கள் மட்டுமே உள்ளன.

அதன்காரணமாக நான்கு 500 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவரையே பணக்காரர் என்று ஐசிசி முடிவு செய்துள்ளது என்று இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டதை கிண்டலாக பதிவிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.

Previous Post

சேதுவால் ஓடிக் கொண்டிருக்கிறேன்: விக்ரம் உருக்கம்

Next Post

வடகிழக்கின் உரிமை பிரச்சினைகள் தொடர்பில், நான் இனி தலையிடேன்.

Next Post

வடகிழக்கின் உரிமை பிரச்சினைகள் தொடர்பில், நான் இனி தலையிடேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures