Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை விவாதத்துக்கு வரவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

July 9, 2019
in News, Politics, World
0

மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளையும்  நாளை மறுதினமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று  பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த மே மாதம் மக்கள் விடுதலை முன்னணியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

Previous Post

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய தாக்குதல் நினைவுதினம் இன்று

Next Post

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Next Post

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures