Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு நாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

July 8, 2019
in News, Politics, World
0

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்திருந்த தேசிய ஆள் அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை இன்று (08) முதல் மீண்டும் செயற்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் உள்ள கணனி வலையமைப்புக்குள் இடம்பெற்ற கோளாறு காரணமாகவே இந்த செயலிழப்பு இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாள் சேவையினூடாக 1500-2000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

காணி உறுதி வழங்குவதை தடுத்து நிறுத்த முனைந்தால், வீதிக்கு வருவோம்- பிரதமர்

Next Post

அடிப்படைவாத அமைப்புக்கள் குறித்து கண்டறிய விசேட படை

Next Post

அடிப்படைவாத அமைப்புக்கள் குறித்து கண்டறிய விசேட படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures