Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவ வாகனம் – புகையிரதம் மோதி விபத்து : 5 இராணுவ வீரர்கள் பலி

June 25, 2019
in News, Politics, World
0

கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இராணுவ வாகனம் ஒன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி 55ம் சந்திப் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினூடாக இராணுவ வண்டி செல்ல முற்பட்ட வேளை விபத்து இடம்பெற்றுள்ளது.

Previous Post

அனைவரையும் திருப்திபடுத்த முடியாது – ரகுல் ப்ரீத் சிங்

Next Post

கொள்கை இல்லா  பேப்பர் வியாபாரிகள்!!

Next Post

கொள்கை இல்லா  பேப்பர் வியாபாரிகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures