நல்லூர் – செம்மணிச்சந்தியில் நேற்றிரவு கிறிஸ்தவ மதத்தினரால் அமைக்கப்பட்ட பதாகை கிழித்தெறியப்பட்டுள்ளது.
இனம்தெரியாதோரால் அமைக்கப்பட்ட பதாகை இனம்தெரியாதோரால் கிழித்தெறியப்பட்டுள்ளது .
திருக்கேதீச்சர வளைவு உடைப்பை தொடர்ந்து நாட்டின் சகல பாகங்களிலும் இந்து கிறிஸ்தவ மக்களுக்கிடையில் முரண்பாட்டை உண்டுபண்ணும் செயற்ப்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

