Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முள்ளிவாய்க்கால் வலியை மறந்துவிட்டு கூத்தாடும் புலம்பெயர்ந்தோர்

April 3, 2019
in News, Politics, World
0

எமது மக்களை பாரம்பரியத்துக்கும் கலைக்கும் கலாசாரத்துக்கும் மதிப்பு கொடுக்கும் வழிவந்த தமிழ் பரம்பரையினர் என்று உலகம் போற்று கின்றது .

முள்ளிவாய்க்கால் இறப்பை நினைத்து மனமுருககி பூசிக்கும் நாட்களை நாம் நெருங்கிக் கொண்டு இருக்கும் போதும் – பிறந்தநாளும் பார்ட்டியும் என எம் மக்கள் புலம்பெயர் தேசத்தில் கூத்தாடுவது வேதனை தருகிறது .

சின்னச்சின்ன விடயத்துக்கும் பார்ட்டியும் கோஷ்டியும் போட்டு கூத்தடிக்கும் தமிழர்கள் .

எனக்கு சொல்லுறியா ?இண்டைக்கு விசேடமா ?நாங்களும் வரலாமா ?எங்களை கூப்பிட மாட்டீங்களா என பார்டிக்கே அலையும் ஒரு கூட்டத்தால் பார்ட்டிகள் அதிகமாகி நம் பண்பாடும் நலிவுறுகிறது .இதை நாம் மாற்றவேண்டும் மண்ணுக்கும் மக்களுக்கும் விசுவாசமாய் வாழப்பழகுவோம்.

Previous Post

எல்லை மீறிய பகிடிவதை – உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்

Next Post

மன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன

Next Post

மன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures