Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழக இளைஞரை திருமணம் செய்த இலங்கைப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

March 19, 2019
in News, Politics, World
0

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த இளம்பெண்ணை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இலங்கையின் கொழும்புவை சேர்ந்தவர் பிரதீபா. இளம்பெண்ணான இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகத்தின் மதுரைக்கு வந்தார்.

பின்னர் அங்கு சதாம் உசேன் என்பவரை திருமணம் செய்த பிரதீபா இலங்கைக்கு மீண்டும் சென்றார். இதன் பின்னர் மூன்று மாத சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு பிரதீபா திரும்பினார்.

பின்னர் அவர் தமிழகத்திலேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதீபாவிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்நியர் ஊடுருவல் சட்டத்தின் கீழ் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous Post

ஆறு வயது சிறுமி அழகியான அதிசயம் !!

Next Post

மூன்று மாத குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம் !!

Next Post

மூன்று மாத குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures