Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10 கிலோ கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது

March 18, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் –இயக்கச்சி மற்றும் உடுத்துறை ஆகிய பகுதிக்கிடையில் 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது மோட்டார் சைக்கிளில் 5 பொதிகளில் கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதேவேளை மாத்தறை – வல்கம இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 430 கிராம் கேரளா கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மன்னார் பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 168 போதை வில்லைகளுடன் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

ஐ.நா நோக்கி விரையும் இலங்கைக் குழு

Next Post

வரவு செலவுத்திட்ட இறுதி நாள் குழுநிலை விவாதம்

Next Post

வரவு செலவுத்திட்ட இறுதி நாள் குழுநிலை விவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures