Easy 24 News

ரொரன்றோ நெடுஞ்சாலை 400ல் பாரிய கனல் தெறிக்கும் வாகனங்கள் மோதல்.குறைந்தது மூவர் மரணம்.!

ரொரன்றோ நெடுஞ்சாலை 400ல் பாரிய கனல் தெறிக்கும் வாகனங்கள் மோதல்.குறைந்தது மூவர் மரணம்.!

கனடா-பயங்கரமான பல வாகன மோதல் நெடுஞ்சாலை 400ல் நடந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.நெடுஞ்சாலையின் தெற்கு பாதையில் செப்பேர்ட் அவெனியுவில் நடந்துள்ளது.
வாகனம் ஒன்று மற்றொரு டிரக்டர் டிரெயிலரின் பின் பக்கத்திற்குள் சென்றதால் தீப்பிடித்திருக்கலாம் என ஆரம்பநிலை தகவல் பரிந்துரைக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.மோதலில் குறைந்தது 3 ரக்டர் டிரெயிலர்களும் மற்றய வாகனங்கள் பலவும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

நெடுஞ்சாலை தென் பாதைகள் விஞ்ச் அவெனியுவில் மூடப்பட்டது.வட பகுதி பாதைகள் நெடுஞ்சாலை 401ல் மூடப்பட்டது.

multi1multimulti2

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *