Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது அரசியலமைப்பு சபை

January 11, 2019
in News, Politics, World
0

அரசியலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் அதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போது அரசியல‍மைப்பு சபை நாளை (இன்று) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடுமென பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

சபாநாயகரின் இந்த அறிவிப்பானது நிலையியல் கட்டளைகளுக்கு முரணான ஒன்றாக காணப்படுவதாக கூறி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

எனினும் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி அதனை நிராகரித்து ஏற்கனவே அறிவித்தபடி அரசியலமைப்பு சபை கூடும் என அறிவித்தார்.

Previous Post

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Next Post

பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 4 வருட சிறைத்தண்டனை

Next Post

பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 4 வருட சிறைத்தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures