Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

January 11, 2019
in News, Politics, World
0

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன்று (11) முதல்  முகவர் புத்தக நிலையங்களில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

பஸ் கட்டணம் குறைக்கப்படமாட்டாது அதிரடி முடிவு

Next Post

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது அரசியலமைப்பு சபை

Next Post

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது அரசியலமைப்பு சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures