Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

January 11, 2019
in BREAKING News, News, Politics, World
0

எரிபொருள் விலை நேற்று (10) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் என்பவற்றின் ஒரு லீட்டருக்கான விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இறுதியாக ஒக்டோபர் 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பு உலக சந்தையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய் 85 டொலராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி மசகு எண்ணெய்யின் விலை உலக சந்தையில் 58 அமெரிக்க டொலராக குறைவடைந்திருந்தது.

கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை 52 டொலராக மீண்டும் குறைவடைந்திருந்தது.

இருப்பினும், உலக சந்தையில் தற்போது மசகு எண்ணெய்யின் விலை 59 அமெரிக்க டொலராக காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது

Next Post

தேவையான சட்டத் திருத்தங்களை முன்னெடுங்கள், இல்லாதொழியுங்கள்- ஜனாதிபதி பணிப்பு

Next Post

தேவையான சட்டத் திருத்தங்களை முன்னெடுங்கள், இல்லாதொழியுங்கள்- ஜனாதிபதி பணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures