Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சந்திரிக்காவுடன் உள்ள கட்சி அமைப்பாளர்களின் பதவி பறிக்கப்படும்- எஸ்.பீ.

January 4, 2019
in News, Politics, World
0

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு முக்குக் கொடுக்க தயாராகும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களின் அமைப்பாளர் பதவியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொருளாளர் எஸ்.பீ. திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் அமைச்சுப் பதவிகளுக்கு ஆசை வைத்து இணைந்து கொள்வதற்கு இரகசியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கத்துத் தெரிவிக்கையில் நேற்று (03) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

புதிய உத்தேச அரசியலமைப்புச் சட்ட மூலம் அடுத்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு

Next Post

சினிமா பாணியில் யாழில் இளம் பெண் கடத்தல்! இளைஞர்களின் துணிகர செயல்

Next Post

சினிமா பாணியில் யாழில் இளம் பெண் கடத்தல்! இளைஞர்களின் துணிகர செயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures