Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

December 21, 2018
in News, Politics, World
0

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நாடாளுமன்றம் என்பது அதியுயர் சட்டவாக்க சபையாக காணப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், டக்லஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோர் முதலாம், இரண்டாம் மற்றும் நான்காம் நிலைகளாக தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த தரப்படுத்தல் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளுதல், மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றுதல், மக்களது நன்மை கருதி கேள்விகளை தொடுத்தல் போன்ற நாடாளுமன்ற செயற்பாடுகளை கொண்டு கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீண்டும் தமிழரை அதி முக்கிய பதவிக்கு நியமித்த மைத்திரி

Next Post

வடக்கில் அவசர நிலைமை இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன.

Next Post

வடக்கில் அவசர நிலைமை இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures