Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உயிரிழப்பு, 26 பேர் மாயம்

June 19, 2016
in News, World
0
இந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உயிரிழப்பு, 26 பேர் மாயம்

இந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உயிரிழப்பு, 26 பேர் மாயம்

இந்தோனீஷியாவில் உள்ள ஜாவா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கு மற்றும் சகதி சரிவுகளால் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ஜாவா தீவின் மத்திய பகுதியில், காணாமல் போன 26 பேரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றன.

கடந்த சில தினங்களாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும், அங்கு குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல கட்டாயப்படுத்த உள்ளனர்

Tags: Featured
Previous Post

1500 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை தாக்க தயாராகும் வேற்று கிரகவாசிகள்…

Next Post

ஏரி புயலில் சிக்கி குழந்தைகள் உள்பட 49 சுற்றுலா பயணிகள் மாயம்

Next Post
ஏரி புயலில் சிக்கி குழந்தைகள் உள்பட 49 சுற்றுலா பயணிகள் மாயம்

ஏரி புயலில் சிக்கி குழந்தைகள் உள்பட 49 சுற்றுலா பயணிகள் மாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures