Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலனறுவையில் கால்வாயில் கப் வீழ்ந்து விபத்து: ஒருவரது சடலம் கண்டெடுப்பு

November 30, 2018
in News, Politics, World
0
பொலனறுவையில் கால்வாயில் கப் வீழ்ந்து விபத்து: ஒருவரது சடலம் கண்டெடுப்பு

பொலனறுவை அரலகன்வில பகுதியில் கப் ரக வாகனமொன்று கால்வாயொன்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தையடுத்து கால்வாய்க்குள் இருந்து இதுவரை ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை தொடர்பிலோ அல்லது விபத்திற்கான காரணம் தொடர்பிலோ இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகன்வில பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Previous Post

வானில் இருந்து பூமிக்கு வந்த விந்தை!! இலங்கையில் அதிசயம்!

Next Post

மட்டக்களப்பில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதன் பிண்ணனியில் திடுக்கிடும் தகவல்கள்

Next Post

மட்டக்களப்பில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதன் பிண்ணனியில் திடுக்கிடும் தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures