Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

November 26, 2018
in News, Politics, World
0

கொல்கத்தா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இன்று காலை 8.15 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் செல்போனில் பேசியக்கொண்டே, பயணிகள் விமானத்தை கடத்தி தகர்க்க போவதாகவும், பயணிகள்அனைவரையும் கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிற பயணிகள் அந்த நபரை பார்த்த போது அவர் துணியால் தனது முகத்தை கட்டிக்கொண்டிருந்தார். இது குறித்து விமானியிடமும், ஊழியர்களிடமும் பயணிகள் புகார் அளித்தனர். அதன்பிறகு விமானம் கடத்த போகிற தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் பொத்தார் என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்த நபரின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறிது நேரம் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது.

Previous Post

போலீசுடன் அவசரமாக கலந்துரையாடிய ஜனாதிபதி

Next Post

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான மனுக்களை விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்களை கொண்ட ஆயம்

Next Post

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான மனுக்களை விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்களை கொண்ட ஆயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures