Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் மீண்டும் ஒரு மிளகாய் தூள் தாக்குதல்

November 20, 2018
in News, Politics, World
0

இலங்கையில் மீண்டும் ஒரு மிளகாய் தூள் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை – இனாமலுவ பிரதேசத்தின் விற்பனை நிலையமொன்றில் நடாத்திச்செல்லப்பட்ட பாரிய போதைப்பொருள் வர்த்தகமொன்றை சுற்றிவளைத்த காவற்துறை அதிகாரிகள் மீது நேற்று மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவின் 5 அதிகாரிகள் மீது இவ்வாறு மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த விற்பனை நிலையத்தை நடாத்தி சென்ற வர்த்தகர் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டு காவற்துறை அதிகாரிகளை தாக்கி மகிழூர்தியில் தப்பிச் சென்றுள்ளார்.

மிளகாய் தூள் தாக்குதலுக்கு உள்ளான குறித்த 5 அதிகாரிகளும் தற்போதைய நிலையில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் அண்மையில் நடாளுமன்றிலேயே மிளகாய் தூள் தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் எழிலனின் தந்தை காலமானார்

Next Post

இரண்டில் ஒன்று கண்டிப்பாக நடக்க வேண்டும் – நாமல்

Next Post

இரண்டில் ஒன்று கண்டிப்பாக நடக்க வேண்டும் - நாமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures