Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் கண்கள்!

October 20, 2018
in News, Politics, World
0
அம்பாறை – சம்மாந்துறை பிரதேச செயலகத்தில்  ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகளின் போது இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பூஜையில் பிள்ளையாருக்கு கும்பம் வைக்கவென முடிசூட்டிய தேங்காயில் பிள்ளையாரின் கண்கள் தெரிந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த வாணி விழாவுக்காக வீரமுனை ஆலயகுரு சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் கும்பம் வைக்க தேங்காயை முடிசூட்டிய வேளையில் இந்த அதிசயம் இடம்பெற்றுள்ளது.
முடிசூட்டிய தேங்காயின் அருகருகாக பிள்ளையாரின் கண்கள் இருந்தன. உடனே குருக்கள் குங்கமத்திலகம் இட்டுக் காட்டினார்.
இதன் போது குருக்கள் தெரிவிக்கையில்,
சாதாரண தேங்காயில் மூன்று கண்கள் அமைந்திருக்கும். ஆனால் இத்தேங்காயில் காணப்படும் இரு கண்களும் அருகருகாக அமைந்துள்ளதோடு விநாயகரின் கண்கள் வடிவிலே அமையப்பெற்றிருப்பது அபூர்வமாகும் என்றார்.
Previous Post

சிறுபான்மையினர் என்னை எதிர்ப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை

Next Post

சபரிமலை கோயில் நடை புதன்கிழமை திறப்பு

Next Post

சபரிமலை கோயில் நடை புதன்கிழமை திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures