Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்னாபிரிக்காவில் குறைந்து வரும் பெங்குவின்களின் எண்ணிக்கை

October 15, 2018
in News, Politics, World
0

உலகில் வெப்பமண்டல பெங்குவின்கள் ஆப்பிரிக்கா போன்ற சில இடங்களில் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு 20 ஆயிரமாக இருந்த பெங்குவின்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 16 ஆயிரமாக குறைந்தது. புவிவெப்பமடைதலின் விளைவாக, அதிகரித்து வரும் கடல்நீர் மட்டம் காரணமாக இந்த பெங்குவின்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன என்று கூறப்படுகிறது.

மேலும் போதிய மீன்கள் கிடைக்காததால் பெங்குவின்கள் அழிவை நோக்கிச் செல்வது ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா, கென்யா உள்ளிட்ட சில நாடுகளில் குறிப்பிட்ட எல்லை வரை சென்று மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக பெங்குவின்கள் எண்ணிக்கை தற்போது பெருகி வருவது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆப்பிரிக்க பெங்குயின்களை காண ஆர்வத்துடன் வருகின்றனர்.

Previous Post

திவாலானதாக அறிவிக்க கோரி விண்ணப்பித்த பிரபல அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனம்

Next Post

பேஸ்புக் களியாட்ட விடுதி முற்றுகை, 36 பேர் கைது

Next Post

பேஸ்புக் களியாட்ட விடுதி முற்றுகை, 36 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures