Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சேர்ந்த யோகலிங்கம் கைது

October 9, 2018
in News, Politics, World
0

இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சேர்ந்த திரு. யோகலிங்கம் அவர்கள் பிரித்தானிய பொலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் கைதாகியது பிரித்தானியாவில் சட்டபூர்வமாக கையேந்தலாம் என 09 வருடங்களுக்கு முன் தீர்ப்பாகிய புலிக்கொடியினை ஆர்பாட்டத்தின் போது வைத்திருந்தமை எனும் குற்றச்சாட்டில் என்கின்றன நம்பத் தகுந்த செய்திகள்.

இந்த பிழையான சட்ட நடவடிக்கைக்கு எதிராக பிரித்தானிய காவல்துறைமேல் வழக்கு போட இவர் சார் அமைப்பும் , மற்றும் நியாயமான முறையில் செயற்படும் சட்ட வல்லுனர்களும் தயாராக உள்ளனரா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் .

Previous Post

குட்டீஸ் ஆடலாமா

Next Post

யாழில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

Next Post

யாழில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures